இஸ்லாம்

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். PhotobucketPhotobucket

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

"ஜீனத்" என்ற பதத்துக்கு சஹோதரர் ஜி.என் அவர்கள் முகம்,முன்கை என்று பெண்ணின் இயற்கை அழகை குறிப்பிடுகிறார் அவரும் இந்த ஆயத்தை வைத்து முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறார் நீங்களும் முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறீர்கள் ஆனால்" ஜீனத்" அலங்காரம் என்று சொல்கிறீர்கள் இதில் எது சரி. இவ்வாறு முரண்படுவதால் உங்களுடைய வாதங்கள் பலஹீனம் அடைகின்றது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக